P. Chidambaram

img

ஆபத்தான நோயாளி ஐசியு-வுக்கு வெளியே... பொருளாதாரம் குறித்து ப. சிதம்பரம் பேச்சு

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்கள் ரகுராம் ராஜன், உர்ஜித் பட்டேல்,முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், நிதி ஆயோக் முன்னாள் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா ஆகிய திறமையான மருத்துவர்கள் எல்லாம் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். ....

img

‘ஜிடிபி ஒன்றும் புனித நூல் இல்லை’யா? நாட்டை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்

எதிர்காலத்திலும்கூட, நாட்டின் பொருளாதாரத்தை கணிப்பதில் ஜிடிபி பயன்படாது; அதனைவிட நாட்டு மக்களின் மகிழ்ச்சிதான் முக்கியமானது....

img

பலவந்த தேசியவாதத்தால் ஒருபோதும் பிரச்சனைகள் தீராது!

ஜம்மு - காஷ்மீரின் முதல் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவர் ஷா பஸல். அவர், ஜம்மு- காஷ்மீர் விஷயத்தில் தற்போதைய மத்திய அரசின் செயல் பாடுகளை மிகப்பெரிய துரோகம் என்று குற்றம் சாட்டுகிறார்....

img

எதிர்க்கட்சிகள் இல்லாத நேரத்தில் தாக்கல் செய்துவிட்டுப் போன அமைச்சர்....சட்டவிதிகளை மீறும் மோடி அரசின் நிதி மசோதா

நிதி மசோதாவில் எண்: 110-இன் படி, அனுமதிக்கப்படாத பல இனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தஇனங்கள் ‘இதர செலவுகள்’ என குறிப்பிடப்பட்டு, அதன்மூலமாக ரிசர்வ் வங்கிவிதிகள் உட்பட பல்வேறு விதிகள் மீறப் பட்டுள்ளன. எனக்குத் தெரிந்தவரை 10 விதிகள் மீறப்பட்டுள்ளன....

img

மசூத் அசார் விவகாரம்: ப.சிதம்பரம் பேட்டி

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 2 பேர் சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

img

பா.ஜனதாவின் அத்துமீறல்களை வேடிக்கை பார்க்கிறது

எல்லோரும் தேசபக்தர்கள்தான். எந்த தேசபக்தரையும் தேசவிரோதியாகக் கருத முடியாது. ஊடகங்களை கையில் போட்டுக் கொண்டு பிரச்சாரத்தை பாஜக மேற்கொண்டு வருகிறது....

;